`சில நேரங்களில் சில மனிதர்கள்' மூலம் மனிதர்கள் இடையே உள்ள சிக்கல்களை பேசி கவனிக்க வைத்த விஷால் வெங்கட், இந்த முறை பிரிவினைவாதத்தை பகடியாக சொல்லி இறுதியில் அன்புதான் வெல்லும் என சொல்ல முயன்றிருக்கிறார் ...
நிகழ்கால அரசியல் சம்பவங்களை பிரதிபலிப்பது போல படத்தில் இடம்பிடித்திருக்கும் பல விஷயங்கள் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. சமுக வலைத்தளங்களிலும் இத பற்றி பலரும் எழுதி வருகின்றனர்.