சிறப்பு தோற்றங்களில் சிவராஜ்குமார், மோகன்லால் உடன் வித்யாபாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் எனப் பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கில் ஒரு நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை தான். எனக்கு காதல் கதைகள் மிகவும் பிடிக்கும். அப்படியான படங்கள் எடுக்க தான் எனக்கு ஆசை.