கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அவரது இந்த முடிவு குறித்து தனது பார்வையை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பகிர்ந்து கொண்டார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ராஜினாமா கடிதம் அளித்த பிறகு அமைச்சர் சேகர்பாபுவுடன், செங்கோட்டையன் பேச்சு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கவில்லை என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவிட்டால், உங்கள் மனைவி வீட்டைவிட்டு ஓடி விடுவார் என்று work life balance குறித்து அதானி கேலியாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
சேலத்தை சேர்ந்த மஹாதிர் முஹமத் என்பவர் தனது உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சி செய்துமுடித்துவிட்டு நீராவி குளியல் எடுத்த சமயம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்