தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் அனலாக பறக்கும் வேளையில், அமைதியாக தன்னுடைய பாணியிலே மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி. என்ன சாதனை என்று விரிவாக பார்க்கலாம்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதற்கு எதிரான வழக்கில் மு.க ஸ்டாலின், திமுக ஐடி விங்க் செப் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“விஜய் முதல்வரானதும் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது எல்லாமே ஏற்கெனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள்தான். அதேபோல், ஃபாரினர் மாதிரி கோட் சூட் போட்டுக்கிட்டு..” - நடிகை சி.ஆர் விஜயகுமாரி பேட்டி