மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் வலுத்துள்ள நிலையில், மராத்தி மொழியை பாதுகாக்க உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவித்தது பேசுபொருளாகி உள்ளது.
அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ், ஷிண்டே பிரிவு சிவசேனையைக் காலப்போக்கில் பாஜக உண்டு செரிக்கும். நாட்டின் பணக்கார மாநிலத்தின் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அதன் நெடுநாள் கனவுக்கு இது உத்வேகம் கொடு ...