ஈரானின் அண்டை நாடுகள் அனைத்தும் அதற்கு எதிராக மாறியுள்ள நிலையில், இதன் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேலின் திட்டம் எப்படி செயல்பட்டது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ராஜினாமா கடிதம் அளித்த பிறகு அமைச்சர் சேகர்பாபுவுடன், செங்கோட்டையன் பேச்சு.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அவரது இந்த முடிவு குறித்து தனது பார்வையை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பகிர்ந்து கொண்டார்.
சென்னையை அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் "சர்வதேச நெட்வொர்க்"-ன் பின்னணி அறிய தனித்தனியாக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர் அரும்பாக்கம் போலீசார் மற்றும் மாதாவரம் போலீசார்.