நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சம்மந்தமே இல்லாமல் பைக்கில் வந்த கும்பல் ஒன்று டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீசியதோடு, பயத்தில் ஓடிய பொதுமக்களை விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச ...
”வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை,அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம் காசு வைக்கவும்” என கோரிக்கை வைத்து வீட்டின் உரிமையாளருக்கு திருட சென்ற நபர் நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத ...
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (31) என்பவர் நாய் கடித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினரே உடலை எரித்தது கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.