கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்தநிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மதுரை மற்றும் திருநெல்வேலியில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 539 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 967 உணவக உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆ ...
நெல்லையில் வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அலுவலகத்தை அகற்ற உரிமையாளர் மற்றும் மேலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.