கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
தமிழகத்தில் 2022 முதல் கடந்த 4 ஆண்டுகளாக விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த 188 வெளிநாட்டினர் மீது 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவுட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை நோட்டீசுக்கு எதிரான வழக்கை ...
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.