கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்டவன் நான்தான், தள்ளிவிடும் ஆதாரம் உள்ளதெனகூறி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் புகார் அளித்திருக்கும் நிலையில், உண்மையில் பாதிக்கப்பட்டவன ...
தொழிலதிபரிடம் 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்ப ...
உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்றுவந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட 7 பேர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.