முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு மேல் ரூபாய் ஒன்றின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
கோவில்பட்டி கூட்டுறவு சங்கத்தில் வீட்டு அடமான கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடனை வாங்காதவர்களுக்கு கடன் வாங்கியதாக நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு அழைத்ததால் ...
தேனி அருகே மளிகைக் கடைக்காரர் மனைவியின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.