இன்றைய PT National செய்தித் தொகுப்பில் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் பெண்கள் குறித்து பேசிய கருத்து, நிதீஷ் குமார் பேச்சுக்கு எழுந்த எதிர்வினைகள், விவசாயி ஒருவருக்கு அடித்த லாட்டரி போன்ற பல்வ ...
ஜூன் 25 ஆம் தேதி நாம் யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், ஏனென்றால் ஜனநாயகத்திற்கு எதிர்மறையான அவசரநிலை பிரகடனம் ஜூன் மாதம் 25ஆம் தேதி தான் அமல்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.