காதலுக்கு கண்கள் இல்லை மானே... என்ற வரிகள் ஒரு சில காதலர்களுக்கு கட்டாயம் பொருந்தும்... அதை நிரூபிக்கும் வகையில் பெண் ஒருவர் கடவுளுக்கே கடிதம் எழுதிய சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
கிட்டதட்ட 6 வருடங்களுக்கு முன்பு கானா பாடகி இசைவாணி பாடிய “ஐ யம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா” எனும் பாடல், இப்போது வைரலாகி சர்ச்சைகுள்ளாகி வருகிறது.