அவ்வப்போது துவா தன் மடியில் இருப்பதைப் போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் தீபிகா படுகோன். ஆனால் துவாவின் முகத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஆகியோர் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் எதிர்ப்பினை கிளப்பியுள்ளது.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய 2,697 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.