கரூரில் 41 பேர் உயிரிழந்த குறிப்பிட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக Faro Focus மூலம் ஆய்வு நடத்தினர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 12-30 மணி அளவில் சுமார் அரை மணி நேரம் ஆய்வு பணிக ...
விஜயின் பிராசார கூட்டத்துக்கு திடல் போன்ற பகுதியை தவெகவினர் கேட்காதது ஏன் என கரூர் மாவட்ட நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பரப்புரையை நிறுத்தாது ஏன் எனவும் வி ...
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்து சாம்பியன்ஸுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 8வது போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் சதமடித்து அசத்தினார்.