திமுகவினர் சிலர் பெண்களை கொச்சைப்படுத்துவதை சகிக்க முடியவில்லை; பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தி பேசுவோரை திமுக தலைமை கண்டித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என - பெ. சண்முகம்
"தேர்தல் முடிந்தபின் மீண்டும் எங்களுக்கு விவசாயி சின்னம் கிடைக்கும். தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்திக்க யாருக்கும் துணிவு இல்லை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகப் பேச ...