உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றோடு 23 ஆண்டுகளாகிறது. தாக்குதல் நடந்த தினமான செப்டம்பர் 11 அமெரிக்காவில் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.. இந்த துயர சம்பவம் நடந்தது எப்படி?... வரலாற ...
மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது கருமை நிறத்தால் மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறி, அவர்மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காலையில் எழுந்ததும் ஒவ்வொரு நாட்டுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் அதிபர் இருக்கும் ஒரு நாட்டின் எப்படி வாழ முடியும் என பிரேசில் அதிபர் காட்டமாக விமர்சித்துள்ளார்.