இந்தியர்கள் தாய்நாட்டிற்காக தியாகங்கள் செய்யவும் சிரமங்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாட்டு மக்கள் ஆவலோடு உள்ளனர்.
பிப்ரவரி 28 முதல் கடற்கரை-தாம்பரத்துக்கு இடையே சிறப்பு பேருந்துகளும், 15 பெட்டிகளை கொண்ட 5 கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.