விராலிமலை அருகே கொடும்பாளூரில் நடந்துவரும் வரும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்படவில்லை. மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்கும் என மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்க ...
காவல் சார் ஆய்வாளர் பணியிடத்துக்கான ஆள்தேர்வில் வயது வரம்பு தளர்வு இல்லாதது, இந்தப் பணிக்காக 3 ஆண்டுகளாக உழைத்து
தயாராகியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பெரிதும் பாதித்துள்ளது.