july 22 2025 morning headlines news
தன்கர், ராம்மோகன், தியாகுஎக்ஸ் தளம்

Headlines: குடியரசு துணைத்தலைவர் திடீர் ராஜினாமா முதல் சிவகாசி பட்டாசு ஆலை விபத்து வரை

இன்றைய தலைப்புச் செய்தியானது, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா முதல் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து வரை விவரிக்கிறது.
Published on
  • குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

  • ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் 25 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

  • ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டுவருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

july 22 2025 morning headlines news
தன்கர், ராம்மோகன், தியாகுஎக்ஸ் தளம்
  • தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றம், நிர்வாகம் சார்ந்தது என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • தனது நண்பர் விஜயகாந்த் மறைந்ததிலிருந்து தனது உடல் நலன் பாதிக்கப்பட்டுவிட்டதாக, நடிகர் தியாகு கண்ணீர் மல்க தெரிவித்தார்.

  • காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 25 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

  • வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடத்தின் மீது பயிற்சி விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழப்பு.

  • ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் ராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

july 22 2025 morning headlines news
Headlines: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முதல் நடுக்கடலில் எரிந்த கப்பல் வரை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com