இஸ்ரோ தலைவர் நாராயணன்புதியதலைமுறை
இந்தியா
கன்னியாகுமரி | இஸ்ரோ தலைவராக நாராயணன் நியமனம்.. ஊர் மக்களும், உறவினர்களும் மகிழ்ச்சி!
ஏழ்மையான சூழலில் வளர்ந்த இவர், கடின உழைப்பால் முன்னேறி இந்தியாவின் மிக உயரிய பொறுப்பிற்கு வந்தது அந்த மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல காட்டுவிளை கிராமத்தில் இஸ்ரோவின் புதிய தலைவர்
நாராயணனின் உறவினர்களும் ஊர் மக்களும் மகிழ்ச்சியில்
திளைக்கின்றனர்.
ஏழ்மையான சூழலில் வளர்ந்த அவர், கடின உழைப்பால் முன்னேறி இந்தியாவின் மிக உயரிய பொறுப்பிற்கு வந்தது அந்த மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். பழக எளியவர், சாதி மத வேறுபாடின்றி சகோதரத்துவம் பேணும் பண்பாளர் என அவருக்கு புகழாரம் சூட்டுகின்றனர்.