இந்தியா
உத்தராகண்ட் சுரங்க விபத்து: "வெறும் 5 மீட்டர்தான்.., அதில்தான் சவாலே..!" களத்திலிருந்து தகவல்!
உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் இன்று காலை மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை நிலவிய சூழலில், மீண்டும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களை மீட்டுக் கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.