\

உத்தராகண்ட் சுரங்க விபத்து: "வெறும் 5 மீட்டர்தான்.., அதில்தான் சவாலே..!" களத்திலிருந்து தகவல்!

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் இன்று காலை மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை நிலவிய சூழலில், மீண்டும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களை மீட்டுக் கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com