* ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்தது, பல்வேறு அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டியது, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்க சீருடைகள் அதுவும் இலவசமாக, மதிய உணவுத்திட்டம் என இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக வார்த்தெடுக்க, சமரசமின்றி அவர் செயல்பட்ட விதம் இன்றளவும் பேசப்படும் அம்சம்.