இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் புதிதாக 44,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30,007 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்த பாதிப்பு 3,26,03,188 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 3,18,21,428 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தி்ல் 32,988 பேர் குணமடைந்துள்ளனர்.