ஆந்திரா: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா தரிசனம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
நடிகை சமந்தா
நடிகை சமந்தாpt desk
Published on

செய்தியாளர்: தினேஷ் குணகலா

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு நடிகை சமந்தா இன்று காலை வருகை தந்தார். இதையடுத்து சிறப்பு நுழைவு வாயில் வழியாக கோயிலுக்குள் சென்ற அவர், சிறப்பு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தாpt desk

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்ததோடு தீர்த்த பிரசாதமும் வழங்கினர். இதைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவர், தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் காரில் புறப்பட்டுச் சென்றார்.

நடிகை சமந்தா
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா – துர்கா ஸ்டாலின் தரிசனம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com