“ரஹ்மான் சாரை தாக்கி பேசாதீங்க.. நாங்களே காரணம்! மன்னிச்சிருங்க”- ‘மறக்குமா நெஞ்சம்’ ஏற்பாட்டாளர்கள்

“இசைக்கச்சேரியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நாங்களே காரணம்” என மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான ஏசிடிசியின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 10-ம் தேதியன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து ரஹ்மானும் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு விளக்கம் அளித்திருந்தார்.

ar rahman concert
'நானே பலிஆடு ஆகிறேன்..': மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

இந்நிலையில் விழாவை ஒருங்கிணைத்த நிறுவனத்தின் நிறுவனர் இது குறித்தான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியில் உள்ள இணைப்பில் அது இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com