பத்திரிக்கையாளர் அய்யநாதன்
பத்திரிக்கையாளர் அய்யநாதன் pt web
இந்தியா

“இந்த தேர்தல் ஆணையத்தையா நம்ப சொல்றீங்க?” - மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!

PT WEB

விவிபேட் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற ஐயங்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளதோடு அம்மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது. இன்றைய பெருஞ்செய்திப் பகுதியில் அதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதனுடன் நடந்த உரையாடல்..