அகமதாபாத்தில் பன்னீர் டிக்கா சாண்ட்விச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு சிக்கன் சாண்ட்விச் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி புகார் அளித்த ...
வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற நினைத்த சூர்யாவுக்கு, இங்கிலாந்தில் செவிலியராக வேலை கிடைத்துள்ளது. அந்த குஷியில் செல்போன் பேசிக் கொண்டே தெரியாமல் அரளிப்பூவை சாப்பிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான பெண் ஒருவர், தனது கணவரின் பிறப்புறப்பினை சிகரெட்டின் மூலம் துன்புறுத்தியும், சித்தரவதை செய்த நிலையில், அம்மாநில போலீசார் அப்பெண்னை கைது செய்துள்ளனர்.
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்... ரயில் பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாததால் எட்டு கிலோமீட்டர் தள்ளி நின்ற ரயில்... இருள் சூழ்ந்த பகுதியில் இரண்டு மணி நேரம் தேடுதலு ...