வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும், ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி ஒன்றில் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
“ஆடியோ, ஊழல் பட்டியல் வெளியிடும் ஐபிஎஸ் படித்த அதிபுத்திசாலி அண்ணாமலை, பாஜக வாக்காளர்களை பட்டியலில் இருந்து தூக்கிவிட்டனர் என பேசுவது தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தால்தான்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ...
“ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்” என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.