நாடு முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் பாட்டாக்கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் புத்தாண்டு கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
போக்சோவில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, மாணவர்கள் சிலரோ ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் தனியார் பேருந்தில் பின்பக்க ஏணி மற்றும் படியிலும் ஆபத்தான முறையில் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.