இன்றைய PT National செய்தித் தொகுப்பில் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் பெண்கள் குறித்து பேசிய கருத்து, நிதீஷ் குமார் பேச்சுக்கு எழுந்த எதிர்வினைகள், விவசாயி ஒருவருக்கு அடித்த லாட்டரி போன்ற பல்வ ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.