எல்.வி.எம் ராக்கெட் சந்திரயான் விண்கலம் கடந்த 14 ஆம் தேதி மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்ற சந்திரயான் 3 விண்கலம், முதன்முதலாக நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனு ...
இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஹரியானாவில் நேற்றைய தினம் பள்ளி பேருந்து விபத்துள்ளாகி இருந்தது. அதில் 6 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் அப்பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது ...
18 - 54 வயதுடையவர்களில், 30% இந்தியர்கள் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டதே இல்லை என ஐ.சி.எம்.ஆர். அளித்துள்ள அதிர்ச்சி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.