ராஜஸ்தானின் அஜ்மீரில் நடைபெற்றுவரும் புஷ்கர் விழாவின் ஹீரோவாக வலம்வருகிறது அன்மோல் என்கிற எருமை மாடு. 23 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டும், அதை விற்காமல் இருக்கிறார் அதன் உரிமையாளர். அப்படி இந்த எருமை ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.