மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக கூட்டணி. ஜார்க்ணட்டில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த இந்திய கூட்டணி. வயநாடு இடைத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய பிரியங்கா காந்தி உள்ளிட்டவைகளை தலைப்புச் ச ...
வயநாடு மாவட்டத்தில் சமீப காலமாக
மனிதர்கள் மற்றும் புலிகள் இடையிலான மோதல்கள் அதிகரித்து
காணப்படுகின்றன. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து புலிகள் தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகின்றன.
“பாஜகவை எதிர்த்து போட்டியிடாமல், I.N.D.I.A கூட்டணியில் உள்ள இடது சாரிகளை எதிர்த்து ராகுல்காந்தி களமிறங்குவது ஏன்?” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.