வந்தே பாரத் ரயிலின் பயண நேரத்தைக் கையாள்வதற்காக மதுரை - சென்னை இடையே 46 வருடமாக இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேர அட்டவணையில் தெற்கு ரயில்வே நாளை முதல் மாற்றம் செய்துள்ளது. இதற்கு பயண ...
நாக்பூர்-பிலாஸ்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது, பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.