ரஷ்யாவிடமிருந்து கிடைத்த தகவல்களின் ஆதரவுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஒரு தரைவழித் தாக்குதல் தொடங்கப்படலாம் என்ற உளவுத் தகவல் தமக்கும் கிடைத்திருப்பதாக ஈரானும் நம்புகிறது.
வங்காளதேச பொதுத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு (பிப்.12) முன்பாக, பிப்ரவரி 9ஆம் தேதி அமெரிக்கா-வங்காளதேச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
”இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறாததற்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்புடன் பேசாததே காரணம்” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.