தைவானில், அடுத்தடுத்து 80 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டங்கள் குலுங்கியன. இதனால் தைவான் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்ட ...
காரைக்குடியில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தீ வைத்துக்கொளுத்திய முதியவர் தானும் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். காப்பாற்றச் சென்ற மகனும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.