மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவரும், கேபின் குழுவினரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
“நாங்கள் இதற்கு பொறுப்பேற்க முடியாது. இது முழுக்க முழுக்க பிரஜ்வால் ரேவண்ணாவின் பிரச்னை. நான் அவருடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அரசின் கடமை” - குமாரசாமி
திருப்பத்தூரில் அரசு பேருந்தில் ஏற முயன்ற நபர், தடுமாறி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறியதில் படுகாயம் அடைந்தார். விபத்து தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கனடாவின் பிராம்ப்டனில் தனது வீடியோவை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர் ஒருவர் உணவு கொண்டு வரும் பீட்சா டெலிவரி நபரை அசிங்கப்படுத்தி,அவமானப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது டிக்ட ...