கரூர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ...
தமிழக அரசியல் வரலாற்றில் ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, தண்டனை பெற்று, பதவி நீக்கமும் செய்யப்பட்டு, 4 மாதங்களுக்குள்ளாக மீண்டும் எம்.எல்.ஏ ஆகி அமைச்சராவது பொன்முடிதான்.