சென்னை பள்ளிக்கரணையில் மழைநீர் வடிந்த நிலையிலும் மின்சாரம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் மீது உதவி ஆய்வாளர் ...
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டௌசா மாவட்டத்தின் லால்சோட் பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.