திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரேதசம் - 98.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த ப்ராச்சி நிகம் என்ற மாணவி, தனது முகத்தில் இருந்த கூடுதல் முடிக்காக (Face Hair) தன்னை ட்ரோல் செய்த ட்ரோலர ...
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கார் மோதி பலியாகி உள்ளனர்.