மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவரும், கேபின் குழுவினரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நடைபெற்று வந்த வழக்கு மீது நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.