காஷ்மீர் பிரிவினைவாதியும் துக்தரன்-இ-மில்லத் (DeM)அமைப்பின் தலைவருமான ஆசியா அன்ட்ராபிக்கு டெல்லியில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், இன்று ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் 2 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழக்க காரணமாகியிருக்கிறது பலூசிஸ்தான் விடுதலை ராணுவம். பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் இவர்கள் யார்?
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி என்று பிரதமர் தொடங்கி உள்துறை அமைச்சர், நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் ஐபிஎஸ் வருண்குமார் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ...
காலிஸ்தான் தலைவர் கொலை சதி தொடர்பான விவகாரத்தில், இந்தியா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இதுவரை மவுனம் காத்துவந்த கனடாவும் மீண்டும் வாய் திறந்துள்ளது.