சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி என்று பிரதமர் தொடங்கி உள்துறை அமைச்சர், நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் ஐபிஎஸ் வருண்குமார் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ...
காலிஸ்தான் தலைவர் கொலை சதி தொடர்பான விவகாரத்தில், இந்தியா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இதுவரை மவுனம் காத்துவந்த கனடாவும் மீண்டும் வாய் திறந்துள்ளது.