இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
சீர்காழியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, மீனவர்கள் கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஃப்வி மீன்பிடி கப்பலானது சோமாலிய கொள்ளையர்களின் கைவசம் இருப்பதைத் தெரிந்துக்கொண்ட இந்தியக்கடற்படையினர், உடனடியாக இந்தத் தகவலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை போர்க்கப்பல் INS திரிசூல் கப்பலுக் ...
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வீட்டில் போதைப்பொருள் அல்லது கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரண ...
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சொல்லப்படும் தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை இந்திய கடலோர காவல் படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூபா டைவிங் வீரர்களைக் கொண் ...