Search Results

அண்ணா பல்கலைக்கழகம், வங்காள விரிகுடா
PT WEB
2 min read
கடல்மட்டம் உயருவதால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களுக்கு ஆபத்து இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடத்த ...
Marriage
தன் காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக கடல் கடந்து பெண் ஒருவர் இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.
Sri Lankan pirates attacked Tamil Nadu fishermen in the middle of the sea
Vaijayanthi S
1 min read
மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடடததியுள்ளனர். இதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருள்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
One third Tuvalu nation apply for Australian climate visa amid rising sea threat
PT WEB
1 min read
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல விசா வாங்குவார்கள்... ஆனால் ஒரு நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரே நேரத்தில் வெளிநாட்டுக்கு விசா கேட்கும் புதுமை தற்போது நடந்துள்ளது.
திடீரென உள்வாங்கிய கடல்
PT WEB
1 min read
திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கியதால் வெளியே தெரியும் பச்சை நிற பாசி படிந்த பாறைகள். அச்சமின்றி புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்.
நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
PT WEB
1 min read
நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இதனால், 600-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com