Search Results

திருச்செந்தூர்
PT WEB
1 min read
நேற்றைய தினம் அமாவாசை என்பதால் கடல் கடந்த இரு தினங்களாகவே திருசெந்தூர் கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
கன்னியாகுமரி - கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மரணம்
webteam
2 min read
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லெமூர் கடற்கரைக்கு வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tragedy
webteam
1 min read
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
 திரும்பிச் சென்ற  MLA பன்னீர்செல்வம்
விமல் ராஜ்
1 min read
சீர்காழியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, மீனவர்கள் கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலிய கொள்ளையர்கள்
Jayashree A
1 min read
எஃப்வி மீன்பிடி கப்பலானது சோமாலிய கொள்ளையர்களின் கைவசம் இருப்பதைத் தெரிந்துக்கொண்ட இந்தியக்கடற்படையினர், உடனடியாக இந்தத் தகவலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை போர்க்கப்பல் INS திரிசூல் கப்பலுக் ...
investigation
webteam
2 min read
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வீட்டில் போதைப்பொருள் அல்லது கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரண ...
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com