சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில், 4 இளம் பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சீனாவில் புயல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் மழைப்பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. இந்தசூழலில் மட்மோ புயல் நெருங்கும் நிலையில் கடல் கொந்தளித்து வருகிறது.