சீனாவில் புயல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் மழைப்பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. இந்தசூழலில் மட்மோ புயல் நெருங்கும் நிலையில் கடல் கொந்தளித்து வருகிறது.
அந்தமான் கடல் பகுதியில் மீத்தேன் வாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சிக்கு ஒரு மைல்கல் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.