பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், “பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம்; வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.. சோதனை தொடர்கிறது” என டெல்லி அதிகார வட்டங்கள் தெரிவித்துள்ளன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.