தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி கைதுசெய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்த மணிஷ் காஷ்யப், பாஜகவில் நேற்று இணைந்துள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து பத்திரமாக தான் வெளியே வர ...
ஜெயங்கொண்டத்தில் தன்னை வளர்த்து வந்த எஜமானின் குழந்தைகளைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, இறுதியில் வளர்ப்பு நாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.