உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தரமறுத்த எஸ்.பி.ஐ! அதிர்ச்சி தகவல்
தேர்தல் பத்திரங்கள் விற்பனை குறித்த தகவல்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.