கூடலூர் அருகே விவசாய பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நீர்க் குட்டையில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 5 பேரின் உடல்கள் மீட்பட்டன. இந்நிலையில் 6வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க் ...
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றபோது பழுதடைந்த விசைப்படகை மீட்டுத்தருமாறு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.