தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்ட மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை, ஆபாச வீடியோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தலைவர் பி.கே.சிங் வரவேற்றுள்ளார்.
பிகாரில், ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு முகாமில் மயங்கி விழுந்த 26 வயது பெண், ஆம்புலன்சிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.