கொல்கத்தாவில் மேலும் ஒரு கூட்டுப்பாலியல் வன்கொடுமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. 24 வயது சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரப் ...
வங்கதேசத்தில் இந்துப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, நிர்வாணக் கோலத்தில் சித்திரவதை செய்யப்படும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.