உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூரில் மாயமான மூன்று 8 ஆம் வகுப்பு மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று மீட்கப்பட்டனர். “மூவரும் தென்கொரிய இசைக்குழுவான BTS-ஐ காண வேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு வெளியேறி கொரியா செல்ல முயன்றத ...